ஒரத்தநாடு விபத்து -முதலமைச்சர் இரங்கல்!

ஒரத்தநாடு விபத்து -முதலமைச்சர் இரங்கல்!

ஒரத்தநாடு அரு கே பேருந்து விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்திற் கு தமிழ்நாடு முதல்வர் மு. க.ஸ்டாலின் இரங் கல் தெரிவித்துள்ளார்.
 
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரு கே கேரளாவிலிருந்து வேளாங் கண்ணி க் கு சுற்றுலா வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 2பேர் உயிரிழந்தனர். மேலும் 40பேர் படு காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர் களின் குடும்பத்திற் கு முதல்வர் மு. க.ஸ்டாலின் தனது இரங் கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர் களின் குடும்பத்திற் கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங் கப்படும் என முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.