கூழுக்கு ஆசைப்பட்டு, உயிரைவிட்றாதிங்க…. இறைச்சி கடையில் அலட்சியத்துடன் குவிந்த மக்கள்!!  

ஞாயிற்றுக்கிழமையை யொட்டி அணைக்கரை மீன் மார்க்கெட்டில் மீன் இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

கூழுக்கு ஆசைப்பட்டு, உயிரைவிட்றாதிங்க…. இறைச்சி கடையில் அலட்சியத்துடன் குவிந்த மக்கள்!!   

ஞாயிற்றுக்கிழமையை யொட்டி அணைக்கரை மீன் மார்க்கெட்டில் மீன் இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.

தஞ்சை மாவட்டம் அணைக்கரை மீன் மார்க்கெட்டில் இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான இறைச்சி கடைகள் மக்கள் கூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள மீன் மார்க்கெட்டில் பல்வேறு ரக மீன்கள் விற்பனை செய்யப்படும் கடல் மீன் ஆற்று மீன் என விற்பனை செய்யப்படும் மீன்களை வாங்குவதற்கு திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இறைச்சி பிரியர்கள் மீன்  அணைக்கரையில் உள்ள மீன் மார்க்கெட்டில் அதிகாலை முதலே மீன் வாங்கிச்செல்வதால் விற்பனை களைகட்டியது.

எனினும் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றியும், முக கவசம் அணியாமலும் இருந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.