"சுற்றுலாத்தல வழிதடங்களில் விரைவில் சிறப்பு ரயில் இயக்கம்" - மத்திய ரயில்வே அமைச்சர் ஆஷ்வினி வைஷ்ணவ்.

"சுற்றுலாத்தல வழிதடங்களில் விரைவில் சிறப்பு ரயில் இயக்கம்" - மத்திய ரயில்வே அமைச்சர் ஆஷ்வினி வைஷ்ணவ்.

நாட்டின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளங்கள் உள்ள வழிதடங்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஆஷ்வினி வைஷ்ணவ் தொிவித்தார்.  

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளை அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளா்களை சந்தித்த அவா், பாரம்பரியமும், புதிய தொழில்நுட்பமும் ஒரு சேர புதிய முயற்சியாக இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களில் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் எனவும் கூறினார்.  

இதையும் படிக்க    | அமைச்சராவதற்கு தமிழக மக்கள் நிபந்தனை விதித்திருந்தால், உங்கள் கட்சியின் நிலைமை என்ன? அண்ணாமலை கேள்வி