மாநில  முதலமைச்சர்களும் கோட்டையில்  கொடி ஏற்றும் உரிமையை பெற்று  கொடுத்தவர் கருணாநிதி: சபாநாயகர் அப்பாவு புகழாரம்

அனைத்து  மாநில  முதலமைச்சர்களும் கோட்டையில்  கொடி ஏற்றும் உரிமையை பெற்று  கொடுத்தவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி  என்று சபாநாயகர் அப்பாவு புகழாரம் சூட்டினார்.

மாநில  முதலமைச்சர்களும் கோட்டையில்  கொடி ஏற்றும் உரிமையை பெற்று  கொடுத்தவர்  கருணாநிதி: சபாநாயகர் அப்பாவு புகழாரம்

தமிழ்நாடு சட்டமன்ற  நூற்றாண்டு விழாவில்  வரவேற்புரை ஆற்றிய அப்பாவு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி 5 முறை பதவி வகித்ததாகவும், அவரது காலத்தில்  அனைத்து  தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில்  எண்ணற்ற சட்டங்களையும் திட்டங்களையும்  நிறைவேற்றி  வரலாற்று சாதனை படைத்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். சட்டமன்றத்தில்  தோல்வியே சந்திக்காத தலைவர்  கலைஞர் என்றும் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.