போதையில் தள்ளாடும் தமிழ்நாடு... சிவி.சண்முகம்!!

போதையில் தள்ளாடும் தமிழ்நாடு...  சிவி.சண்முகம்!!

தமிழ்நாட்டில் அபின், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த அவர், கள்ளச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த சிவி.சண்முகம், தமிழ்நாடு அரசே சாராயம் விற்பனை செய்வதுடன், மதுவையும் ஊக்குவித்து வருவதாக விமர்சித்தார்.  

இதையும் படிக்க:  திமுகவின் தேர்தல் அறிக்கைகளை பின்பற்றும் அண்டை மாநிலங்கள்..!!