மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை பெற CBI-க்கு தற்காலிக தடை...!

மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை பெற CBI-க்கு தற்காலிக தடை...!

மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தைப் பெற CBI-க்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. 

பழங்குடியினப் பெண்கள் இருவரை நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் CBI விசாரணையை எதிர்த்தும் பாதுகாப்பு கோரியும் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்த வழக்கில், மத்திய மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

தொடர்ந்து வாக்குமூலங்களைப் பெற சிறப்புக் குழு அமைக்க ஆலோசனை நடைபெறுவதால், CBI தலையிட தற்காலிகமாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூத் தடை விதித்துள்ளார்.

இதையும் படிக்க    | உச்ச நீதிமன்றம்: பேனா சின்னத்தை எதிர்த்த மீனவர்களின் மனு தள்ளுபடி !