கடமை தவறாத மூதாட்டி.. 95 வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றிய நிகழ்வு!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..

கடமை தவறாத மூதாட்டி.. 95 வயதிலும் ஜனநாயக கடமையை ஆற்றிய நிகழ்வு!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்கனவே அறிவித்த படி, இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலையில் இருந்து மக்கள் ஆர்வமுடன் தங்களது ஜநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனது பேத்திகளுடன் வந்த 95 வயது மூதாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார். 95 வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்ற ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.,