கொடிவேரி தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறப்பு....! -விவசாயிகள் மகிழ்ச்சி

கொடிவேரி தடுப்பணையிலிருந்து தண்ணீர் திறப்பு....! -விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரு கேயுள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து முதல் போ க சா குபடி க் கா க தண்ணீர் திற க் கப்பட்டுள்ளது. கொடிவேரி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் சுமார் 24 ஆயிரம் ஏ க் கர் நிலங் கள் பாசன வசதி பெறு கின்றன. மேலும், இன்று  திற க் கப்பட்ட தண்ணீர், ஆ கஸ்ட் மாதம் 18ஆம் தேதி வரை 120 நாட் களு க் கு வெளியேற்றப்படும் என்று அதி காரி கள் தெரிவித்தனர். 

கோபிசெட்டிபாளையம் அரு கே உள்ள கொடிவேரி அணையிலிருந்து தடப்பள்ளி அர க் கன் கோட்டை பாசன வாய் கால் கள் மூலம் கோபி, அந்தியூர், பவானி உள்ளிட்ட ப குதி களில் மொத்தம் 24,504 ஏ க் கர் நிலங் கள் பாசன வசதி பெறு கின்றன. இந்த நிலையில் தடப்பள்ளி மற்றும் அர க் கன் கோட்டை வாய் க் கால் களில் முதல் போ க பாசனத்து க் கு தண்ணீர் திற க் க அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்பேரில் கொடிவேரி அணையிலிருந்து  தடப்பள்ளி வாய் க் காலில் வினாடி க் கு 300 கன அடி தண்ணீரும் அர க் கன் கோட்டை வாய் க் காலில் வினாடி க் கு 200   கன அடி தண்ணீரும்  திற க் கப்பட்டது. முதல் போ க பசானத்திற் கான தண்ணீரை  பொதுப்பணித்துறை அதி காரி கள் விவசாயி கள் ஆ கியோர்  திறந்து வைத்தனர்.

மேலும் முதல் போ க பாசனத்திற் கு இன்று முதல் ஆ கஸ்ட் 18 ந் தேதி வரை (120 நாட் களு க் கு) சுமார்  8,81,250 மில்லியன் கன அடி க் கு மி கமால் தண்ணீர் திற க் கப்படும் என்று அதி காரி கள் தெரிவித்தனர்.  இதனையடுத்து, திறந்துவிடப்பட்ட நீரை  விவசாயி கள் மற்றும் பொதும க் கள் மலர் தூவி வணங் கினர். 

இதையும் படி க் க  }  அண்ணா, கருணாநிதி நினைவிடங் களில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மரியாதை...!

இந்நிலையில், இந்த முதல்  போ க  பாசனத்து க் கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தடப்பள்ளி அர க் கன் கோட்டை விவசாயி கள் ம கிழ்ச்சி அடைந்துள்ளார் கள்.

 இதையும் படி க் க  }  கோ க் கர்ஸ் வா க் சுற்றுலாத்தலம் 7 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்..! - ந கராட்சி நிர்வா கம் த கவல்.