"தொழில்நுட்ப வளா்ச்சியால் நம்மை வளா்த்து கொள்ள வேண்டும்" - பிடிஆர்

தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைக்கும் தகவல்களை பயன்படுத்தி நம்மை வளர்த்துக் கொள்வது குறித்து யோசிக்க வேண்டும் என அமைச்சா் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அமைச்சா் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அனைத்து துறைகளும் வெற்றி பெறுவதற்கு நாம் கற்றுக் கொண்ட கல்வியை முறையாக பயன்படுத்த வேண்டும் என தொிவித்தாா். 

இதையும் படிக்க : ”தமிழ்நாடு அரசியலில் ஒதுக்கப்பட வேண்டிய கட்சி திமுக” - அண்ணாமலை

மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் விரல் நுனியில் கிடைக்கும் தகவல்கள் மூலம் நம்மை வளர்த்துக் கொள்வது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் கூறினார்.