"மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும்": அமைச்சர் எல். முருகன் பேச்சு!

"மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும்": அமைச்சர் எல். முருகன் பேச்சு!

திருப்பூரில் நடைபெற்ற, ஒன்றிய அரசின் 9 ஆண்டு கால சாதனை விள க் க பொது க் கூட்டதில் மத்திய இணை அமைச்சா எல். முரு கன், மோடியை மீண்டும் பிரதமரா க் க வேண்டும் என பேசியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வ.உ.சி. திடலில் ஒன்றிய பா.ஜ. க. அரசின் 9 ஆண்டு கால சாதனை விள க் க பொது க் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. ஒன்றிய த கவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் எல். முரு கன் பங் கேற்றுள்ளார்.

அமைச்சர் எல். முரு கன் பேசு கையில், தி.மு. க. அரசு தேர்தல் வா க் குறுதி கள் எதையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார்.  

மேலும், உல க அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியதோடு, வளரும் நாடு களின் பட்டியலில் 17 வது இடத்திலிருந்து தற்போது 5-வது இடத்திற் கு கொண்டு வந்துள்ளார். என்றும் தொடர்ந்து வரு கின்ற பாராளுமன்ற தேர்தலில் 400 இடங் களில் ம கத்தான வெற்றி பெற்று மீண்டும் மோடியை பிரதமரா க் க வேண்டும், எனவும் பேசியுள்ளார்.

மேலும், அதில் நீல கிரி பாராளுமன்ற தொ குதியும் பங் கேற் க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படி க் க: கணவரை தா க் கிய காவலர் கள்... தர்ணாவில் ஈடுபட்ட மனைவி!!