மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது சரியா? தவறா? தமிழிசையிடம் கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள்.!

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது சரியா? தவறா? தமிழிசையிடம் கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள்.!

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது சரியா? தவறா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து கூற மறுத்து விட்டார்.  

கவிஞர் கண்ணதாசனின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது சரியா? தவறா? எனக் கேட்டதற்கு, அரசியல் அமைப்பின் சார்ந்த பதவி வகிப்பதால் கருத்து கூற முடியாது எனக் கூறி விட்டு புறப்பட்டார்