தள்ளாடும் வயதில் சிறுமியிடம் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டு வசமாக சிக்கிய தாத்தா!!

தள்ளாடும் வயதில் சிறுமியிடம் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டு வசமாக சிக்கிய தாத்தா!!

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சர்தார் செரிப். இவர் சில நாட்களாகவே அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கண்கொத்தி பாம்பாய் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில்  சிறுமி சாலையில் விளையாடிக் கொண்டிருந்ததை தனக்கு சாதகமாக, பயன்படுத்தி கொண்ட முதியவர், சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், முதியவர் சர்தார் செரிப்பை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.