ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்!! சிசிடிவியில் வசமாக சிக்கிய மாநகராட்சி ஊழியர்

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற  மர்மநபர்!! சிசிடிவியில் வசமாக சிக்கிய மாநகராட்சி ஊழியர்

சென்னையில் ஏ. டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளைய டிக்க முயன்ற சம்பவத்தில்  மாநகராட்சி ஒப்பந்த ஊழியரை  போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் கடன் தொல்லை காரணமாக சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏ. டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளைய டிக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்த சிசி டிவி காட்சிகளின் அ டிப்படையிலும், வங்கிக் கிளை மேலாளர் அளித்த புகாரின் அ டிப்படையிலும் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் ரஞ்சித் குமாரை உடன டியாக  கைது செய்தனர்.