பேருந்தும் லாரியும் மோதி 5 பேர் பலி....! பலியின் எண்ணிக்கை அதிகரிக்குமா..!சோகத்தில் சிவகங்கை மாவட்ட மக்கள்...!

பேருந்தும் லாரியும் மோதி 5  பேர் பலி....! பலியின் எண்ணிக்கை அதிகரிக்குமா..!சோகத்தில்  சிவகங்கை  மாவட்ட  மக்கள்...!
சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் மோதி 5 பேர் பலியாகியுள்ளனர். பொது மக்கள் கொடுத்த ஆம்புலன்ஸுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின்படி  விபத்து நடந்த இடத்திற்கு  ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து   படுகாயம் அடைந்தவர்களைக் காப்பாற்றும் பணியில்டுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் லாரியின் ஒரு புறம் முழுவதுமாக  சேதம் அடைந்து கருகிய நிலையில் கீழே சரிந்துகிடக்கிறது.மேலும் அரசு பேருந்தின் முன்பாகம் முழுவதும் பெரும் சேதமடைந்துள்ளது.
           
இந்த  விபத்தில்  20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் 
இந்நிலையில் விபத்து பகுதிக்கு விரைந்து  வந்த போலீசார்  படுகாயம் அடைந்த வரைகளை காப்பாற்றுவததோடு விபத்துக்கான காரணம்  என்ன என்பதுபற்றி  விசாரித்து வருகின்றனர். 
மேலும் பலியின் எண்ணிக்கை அதிகரிக்குமா என  அப்பகுதி  மக்கள் அச்சத்தில் உள்ளனர்.