கிணற்றில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு...

திருத்தணி அருகே விவசாய கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்பு...

திருவள்ளூர் | திருத்தணி அருகே உள்ளது சின்ன கடம்பூர் இந்த கிராமத்திற்கு வெளிப்புறத்தில் உமாபதி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு இதில் மாடு விழுந்து விட்டதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் செல்கிறது.

சம்பவ இடத்திற்கு திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள் வரைந்து வந்து பசு மாடு மீட்கும் முயற்சியில் இரண்டு மணி நேரம் போராடி கிணற்றில் இருந்த பசு மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

மேலும் படிக்க | 228 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவன்...

இந்த பசுமாடு ஆனது இதே கிராமத்தைச் சார்ந்த மணி என்பவருக்கு சொந்தமானதாகும். இன்று காலை மேச்சலுக்கு வரும் பொழுது எதிரே வந்த மற்றொரு மாட்டை கண்டவுடன் பதற்றத்தில் ஓடி வரும் போது விவசாயி கணக்கில் விழுந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இறந்த மகளின் கையைப் பிடித்து அருகிலேயே அமர்ந்திருந்த தந்தை... மனதை வருடும் வைரல் போட்டோ...