முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!

முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

2023-24ம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை கடந்த 14ல் துவங்கி இணையதளங்கள் வாயிலாக நடைபெற்று வருகிறது.

சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் கால அவகாசம் செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்படுகிறது.  

இதையும் படிக்க   | நிலவின் 4-ம் வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான் 3 ...!