கிராமி விருது’ வழங்கும் விழா ஒத்திவைப்பு.. காரணம் என்ன..?

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, கிராமி விருது வழங்கும் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிராமி விருது’ வழங்கும் விழா ஒத்திவைப்பு.. காரணம் என்ன..?

கொரோனா பரவல் காரணமாக 2வது முறையாக கிராமி விருது ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில், இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்க ஆண்டு தோறும் ‘கிராமி விருதுகள்’ வழங்கப்படுகிறது.

அந்த வகையில் நடப்பாண்டு ஜனவரி 31ம் தேதி கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த விழாவானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.