புதுச்சேரியில் ஒரு லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு!!

புதுச்சசேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 640 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஒரு லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு!!

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 640 பேருக்கு கொரோனா பாதிப்பு... 15 பேர் உயிரிழந்துள்ளனர்..1138 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்..

புதுச்சேரியில் 470 பேருக்கும், காரைக்காலில் 136 பேருக்கும், ஏனாமில் 15 பேருக்கும், மாஹேவில் 19 பேருக்கும் என 640 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியில் 8, காரைக்காலில் 5, ஏனாம், மாஹேவில் இருவர் என 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1628 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 99181 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 8270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றது. இதுவரை மாநிலத்தின் மொத்த பாதிப்பு 109079 ஆக உயர்ந்துள்ளது - சுகாதார துறை.