வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.. ஜி.கே.மணி

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்ததாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.. ஜி.கே.மணி

வன்னியர் களு க் கு 10.5 சதவீத இடஒது க் கீடு தொடர்பா க உரிய நடவடி க் கை எடு க் கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்ததா க பாம க தலைவர் ஜி. கே.மணி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயல கத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர் களை சந்தித்த ஜி. கே. மணி, இடஒது க் கீடு மூலமா கல்வி வேலைவாய்ப்பு களில் பயனடைந்தவர் களு க் கு நீதிமன்றத்தின் தீர்ப்பு  பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், எனவே முதலமைச்சர் உரிய நடவடி க் கை மேற் கொள்ள வேண்டும் என்று கோரி க் கை வைத்ததா க தெரிவித்தார்.