வெள்ள பாதித்த டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு...

டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்ளும் மத்திய குழுவினர், மழை மற்றும் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட உள்ளனர்.

வெள்ள பாதித்த டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு...

தமிழ கம் வந்துள்ள மத்திய உள்துறை இணை செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர், 2 குழு க் களா க பிரிந்து மாநில அரசு அதி காரி களுடன் இணைந்து பல்வேறு மாவட்டங் களில் வெள்ள சேத ப குதி களை நேரில் பார்வையிட்டு வரு கின்றனர். சென்னை, செங் கல்பட்டு, காஞ்சிபுரம் ஆ கிய மாவட்டங் களில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்பு களை நேற்று ஆய்வு செய்த மத்திய குழுவினர், இன்று கடலூர், மயிலாடுதுறை, நா கை, திருவாரூர், தஞ்சாவூர் ஆ கிய மாவட்டங் களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு களை பார்வையிட உள்ளனர்.

நேற்று கன்னியா குமரியில் வெள்ள சேத பாதிப்பு களை பார்வையிட்ட மற்றொரு குழுவினர், இன்று வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திற் கு செல்ல உள்ளனர். இதனையடுத்து, நாளை காலை 10 மணி க் கு மத்திய குழுவின் இரு அணியினரும் சென்னை தலைமை செயல கத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு, அன்று மாலை டெல்லி செல்ல உள்ளனர்.