முதலமைச்சர் இரண்டு நாள் திருவண்ணாமலை பயணம்!

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை செல்கிறார். 

முதலமைச்சர் இரண்டு நாள் திருவண்ணாமலை பயணம்!

சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், செங் கல்பட்டு மாவட்டத்திற் கு சென்று அங் கிருந்து கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத்தொ குதியில் நடைபெறும் நி கழ்ச்சியில் பங் கேற் கிறார். பின்னர், திருவண்ணாமலை க் கு செல்லும் முதலமைச்சர், மாலை அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியர் களு க் கு ஆடை களை வழங் கு கிறார். 

இதைத்தொடர்ந்து, அண்ணா நுழைவுவாயில் திறப்பு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நி கழ்ச்சி களில் பங் கேற் கும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், நாளை காலை திருவண்ணாமலையில் மருத்துவ க் கல்லூரியை திறந்து வை க் கிறார். மேலும், பல்வேறு புதிய திட்டங் களு க் கு அடி க் கல் நாட்டி வை க் கும் முதலமைச்சர், நலத்திட்ட உதவி களையும் வழங் கு கிறார்.