வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்...

மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்...

சென்னை கலைவாணர் அரங் கத்தில் சட்டப்பேரவை கூடியதும், மத்திய அரசின் வேளாண் சட்டங் களு க் கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதனையடுத்து, தீர்மானம் மீது பேசிய அவர், நமது நாட்டின் வேளாண் வளர்ச்சி க் கு மத்திய அரசின் 3 சட்டங் களும் உ கந்ததா க இல்லை என கூறியுள்ளார்.

விளை பொருட் களை வாங் கும் தனியார் களு க் கே வேளாண் சட்டங் கள் சாத கமா க உள்ளது என்றும், மாநில விவசாயி களு க் கு பயனில்லாத அந்த சட்டங் கள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், வேளாண் திருத்த சட்டங் களால் பெரு நிறுவனங் களின் கட்டுப்பாட்டு க் குள் வேளாண்மை சென்று விடும் என குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் சட்டங் களால் ஒழுங் குமுறை விற்பனை கூடங் களு க் கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், வேளாண் சட்டங் களு க் கு எதிரான தீர்மானத்தை ஏ கமனதா க நிறைவேற்றி தருமாறு, சட்டமன்ற உறுப்பினர் களு க் கு அவர் வேண்டு கோள் விடுத்தார்.