"திமுக கட்சி அல்ல காா்ப்பரேட் கம்பெனி" எடப்பாடி பழனிச்சாமி!

திமு கட்சி அல்ல காா்ப்பரேட் கம்பெனி என அதிமு க பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி விமா்சித்துள்ளாா். 

தென் காசி மாவட்டம் சங் கரன் கோவிலில் அதிமு க 52-வது ஆண்டு தொட க் க விழா பொது க் கூட்டம் நடைபெற்றது. இதில் பங் கேற்று பேசிய அ க் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி, திமு க ஒரு குடும்ப கட்சி எனவும், திமு கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி எனவும் விமா்சித்துள்ளாா். 

கடந்த அதிமு க ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங் களு க் கு திமு கவினர் அடி க் கல் நாட்டியும், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும் வருவதா கூறிய அவா் தற்போதையை திமு க ஆட்சியில் எந்த திட்டங் களும் செயல்படுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டினாா். 

தொடா்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எங் களை பாா்த்து பாஜ கவின் பி டீம் என க் கூறி வரும் முதலமைச்சா் மு. க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் யார்? பிரதமர் என்று அறிவி க் க வேண்டும் என்றாா்.

மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங் கு  சீர் குலைந்து விட்டதா கவும், கொலை கொள்ளை அதி கரித்து வருவதா கவும் குறிப்பிட்டார்.