ஆசிரியர்கள் கைதிற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கள் கைது செய்யப்பட்டதற் கு அதிமு க பொதுச் செயலாளரும் எதிர் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பா க தனது எ க்ஸ் ப க் கத்தில் வெளியிட்டுள்ள அறி க் கையில், பல்வேறு பொய் வா க் குறுதி களை அள்ளி வீசி ஆட்சியை பிடித்த மு. க.ஸ்டாலின், எதிர் கட்சியா க இரு க் கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிற கு மற்றொரு பேச்சு என்ற கொள் கையை கொண்டிருப்பதா க குற்றஞ்சாட்டி உள்ளார். 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது திமு க வெளியிட்ட வா க் குறுதி களை நிறைவேற்ற க் கோரி அமைதியான முறையில் போராடி வந்த ஆசிரியர் களையும் அவர் களது குடும்பத்தினரையும் வலு க் கட்டாயமா க கைது செய்ததை வன்மையா க கண்டிப்பதா க அவர் கூறியுள்ளார்.
100 சதவீதம் தேர்தல் வா க் குறுதி களை நிறைவேற்றிவிட்டதா க சிறு தய க் கம் கூட இல்லாமல் பொய்யை கூறி ஏமாற்ற முயற்சி க் கும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியா க விடுதலை செய்வதுடன், ஆசிரியர் களு க் கு அளித்த தேர்தல் வா க் குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படி க் க: 2004 நாடாளுமன்ற தேர்தலில் அதிமு கவின் சரிவிற் கு காரணமான அரசு ஊழியர் கள் போராட்டம்!