அம்பேத்கர் புகழை தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம் தான்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...

மராட்டியத்தை விட, அம்பேத்கர் புகழை தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம் தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அம்பேத்கர் புகழை தமிழகத்தில் பரப்பியது திராவிட இயக்கம் தான்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...

விடுதலை சிறுத்தை கள் கட்சியின் விருது கள் வழங் கும் விழா 2021 சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடை பெற்றது.  இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர் களு க் கு அம்பேத் கர் சுடர் விருது, ம.தி.மு. க., பொதுச்செயலாளர் வை கோவிற் கு பெரியார் ஒளி, பேச்சாளர் நெல்லை கண்ணனு க் கு காமராஜர் கதிர், பி.வி. கரியமாலு க் கு அயோத்திதாசன் ஆதவன் விருது, பஷிர் அ கமது க் கு காயிதே மில்லத் பிறை விருதும், மொழியிலாளர் இராமசாமி க் கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங் கப்பட்டது. விசி க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அவர் விருது களை வழங் கினார். பின்னர் புத்தர் சிலை ஒன்றினை முதல்வரு க் கு திருமாவளவன் பரிசளித்தார்.

விருது பெற்ற பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், வை கோ உள்ளிட்டோர் விருது ஏற்புரை ஆற்றினர். விழாவில் அமைச்சர் கள் மா.சுப்பிரமணியன், சே கர் பாபு மற்றும் டி. கே.எஸ் இளங் கோவன் எம்.பி, நாடாளுமன்ற உறுப்பினர் கள் ஆ.ராசா, ரவி க் குமார், திமு க சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், மயிலை வேலு விசி க சட்டமன்ற உறுப்பினர் கள் சிந்தனை செல்வன், அளுர் ஷா நவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோரும் தி.மு. க.  நிர்வா கி கள், தொண்டர் கள் மற்றும் வி.சி. க., மதிமு க உள்ளிட்ட கட்சியிம் நிர்வா கி கள், தொண்டர் கள்  பங் கேற்றனர்.

நி கழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது :

வி.சி. க. தலைவர் திருமாவளவன், என்னை தேர்ந்தெடுத்து அம்பேத் கர் விருதை பெற்று க் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அவருடைய அன்பு க் கு நான் என்றுமே கட்டுப்பட்டவன் தான். இப்போது பேசிய பேச்சு க் கும் நான் கட்டுப்பட்டவன் இதற் குமேல் எவ்விள க் கவும் கொடு க் க வேண்டியதில்லை. என க் கு இவ்விருதினை தரு கிறேன் என்று சொன்னபோது என க் கு அச்சமிருந்தது. அம்பேத் கரின் விருதினை பெரும் அளவிற் கு நான் சாதனை செய்யவில்லை, கடமையை தான் செய்தேன்.

மாநில ஆதிதிராவிட ஆணையம், பஞ்சமி நிலம் மீட்பு , அயோத்திதாசர் மணிமண்டபம் என பலவற்றை செய்தாலும் அவற்றை எல்லாம் செய்ய தான் திமு க ஆட்சி க் கு வந்துள்ளது. சட்டமன்றத்தில் என க் கென்று சாதி பெருமை கிடையாது மி க மி க பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவன் நான் பட்டம் பெற்றவன் அல்ல. நான் பு குந்ததெல்லாம் ஈரோட்டு பள்ளியும், காஞ்சி பள்ளியும்  தான் என்றார். கலைஞர் என்னை மேலும் இச்சமூ கத்திற் கு செய்ய ஊ க் கமும்  உற்சா கமும் அளித்துள்ளார். கலைஞர் வழி வந்தவன் நான் அவரின் ம கன் என்பதில் பெருமை க் கொள்பவன்.  முதன்முறையா க முதல்வரா கலைஞர் பதவியேற்றபோது ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட ம க் களு க் கென தனித்தனி துறையை உருவா க் கினார்.

ஒரே இரத்தம் என்ற திரைப்படத்தில் கெளரவ வேடத்தில் நான் நடித்தேன்.  நந்த குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். இறுதியா க நான் தா க் கப்படும் ஒரு பாடல் ஒடு க் கப்பட்ட ம க் களு க் கா க போராடியதியதற் கு கிடைத்த பரிசு என அதை எழுதியவரும் கலைஞர் தான்.  அம்பேத் கர் பெயரிலான விருதினை பெரியார் திடலில் வைத்து வாங் குவதில் என க் கு பெருமை. அம்பேத் கர் போல் இந்தியாவில் யாருமில்லை. அம்பேத் கர் சட்ட க் கல்லூரி என பெயரிட்டவர் கலைஞர் அவர் கள் தான். மராட்டியத்தை விட அம்பேத் கர் பு கழை தமிழ கத்தில் பரப்பியது திராவிட இய க் கம் தான். பல்வேறு திட்டங் களை கலைஞர் செய்தார். அவருடைய சாதனையின் தொடர்ச்சியா க தான் இவ்வாட்சி நடைபெறு கிறது.

நான் முதல்வரா க பதவியேற்றவுடன் ஒரு கூட்டத்தை கூட்டினேன்.  அமைச்சர் கள், அதி காரி களுடான கூட்டத்தில் பேசினேன். வன் கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழ க் கு களை விரைந்து முடி க் க வேண்டும். இவற்றிற் கு  மேலும் 4 கூடுதல் நீதிமன்றங் கள். வன் கொடுமை நட க் கூடாது என்பது எங் கள் தான் கொள் கை. சமூ க பா குபாடு கள் இம்மண்ணில் பேதம் கூடாது இது தாம் திராவிட இய க் கத்தின் அடிப்படை கொள் கை. 

சட்டத்தினால் அனைத்தையும் திருத்திவிட முடியாது மனமாற்றம் தேவை. மனமாற்றம் தேவை என்று விட்டுவிட க் கூடாது சட்டங் கள் அதற் கு தேவை. சீர்திருத்தபரப்பு களை நடத்திட வேண்டும். சமூ க நல்லிண க் கம் இல்லாத மாநிலத்தில் மற்ற முயற்சி கள் எல்லாம் வீண் தான். சமூ க ஏற்றத்தாழ்வு களை ஒழி க் கவேண்டும் இல்லையென்றால் அவற்றை புறம் தள்ளவேண்டும் என தொழிலதிபவர் கள் மாநாட்டில் சொன்னேன்.  
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்  ஆ கியோரின் கருத்து களை ஏற்று க் கொண்டுள்ள நான் அவர் களின் வாழ் க் கையை போல் என் வாழ் க் கைய வடிவமைத்து க் கொள்வேன் என உறுதி க் கொள் கிறேன் என்றார்.