நாய்கள் கடித்ததில் 28 ஆடுகள் உயிரிழப்பு: நாய்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை...

திண்டுக்கல் அருகே  நாய்கள் கடித்ததில்  25 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்தன

நாய்கள் கடித்ததில் 28 ஆடுகள் உயிரிழப்பு: நாய்களை பிடிக்க பொதுமக்கள்  கோரிக்கை...

  வேடசந்தூர் அடுத்த   செங்குளத்துபட்டி காலனியில்  காளியப்பன் என்பவர் பட்டி போட்டு  70 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், பட்டியில் அடைத்து வைத்திருந்த பகுதிக்குள் புகுந்த நாய்கள், சுமார் 28 ஆடுகளை சரமாரியாக கடித்து குதறியதாக கூறப்படுகிறது.. இதில் பலத்த காயம் காரணமாக சுமார்  28 ஆடுகள் உயிரிழந்தன. இதனால், பாதிக்கப்பட்ட  விவசாயி  உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு  கோரிக்கை விடுத்துள்ளார்.