மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

சென்னையில் மூன்றாவது மாடியில் இருந்து 1.5 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

சென்னையில் மூன்றாவது மாடியில் இருந்து 1.5 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மண்ணடி இப்ராஹிம் சாஹிப் 2 வது தெருவை சேர்ந்தவர் செல்வகணி. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது குழந்தை மூன்றாவது மாடி உள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஆசியா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை பால்கனி கம்பியில் ஏறி தவறி கீழே விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

ஒன்றரை மாத குழந்தை மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிர் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.