பார்வை சவாலுடைய பெண்ணுக்கு பணி ஆணை வழங்கிய ஸ்டாலின்...!!

பார்வை சவாலுடைய பெண்ணுக்கு பணி ஆணை வழங்கிய ஸ்டாலின்...!!

பெரம் பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை சவாலுடைய மாற்றுத் திறனாளி செல்வி பா ப் பாத்தி என் பவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சரை வேலை வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.

பார்வை சவாலுடைய மாற்றுத் திறனாளியான செல்வி பா ப் பாத்தி என் பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது குடும் பம் மிகவும் வறுமை நிலையில் இரு ப் பதாகவும், தான் முதுநிலை பட்ட மேற் படி ப் பு படித்துள்ளதாகவும் தெரிவித்து தனது குடும் ப நிலையைக் கருத்திற்கொண்டு தனக்கு ஏதாவது வேலைவாய் ப் பு வழங்கிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
  
செல்வி பா ப் பாத்தி அவர்களின் கோரிக்கையை பரிவுடன் கேட்டறிந்த அமைச்சர் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராக ப் பணி நியமனம் வழங்கிட ஆணையிட்டார்.   அதனைத் தொடர்ந்து,  இன்று தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் செல்வி பா ப் பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராக ப் பணி புரிவதற்கான ஆணையினை வழங்கினார்கள்.  

அச்சமயத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ. ப., மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணைய உறு ப் பினர் செயலர் மேகநாத ரெட்டி, இ.ஆ. ப., ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிக்க:  அரசு  நிரணயித்த விலை நியாயமான விலை இல்லை...உயர்நீதிமன்றம்!!