பள்ளிகள் வாயிலாக மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகள் வாயிலாக  மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு, உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒன்றிணைத்து பள்ளிகள் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடந்த ஆண்டுகளைப் போல், இந்த ஆண்டும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள்ளாக பணிகளை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 16-ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வரும் நிலையில், அறிவுறுத்தப்பட்டுள்ளது.