செந்தில் பாலாஜி பதவி நீக்கம்...உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ஆளுநா்?

செந்தில் பாலாஜி பதவி நீக்கம்...உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ஆளுநா்?

அமைச்சா் செந்தில் பாலாஜியின் பதவி நீ க் க உத்தரவை தமிழ்நாடு ஆளுநா் ஆர்.என்.ரவி. திரும்ப பெற்றுள்ளதா க த கவல் வெளியா கி உள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறை கேட்டில் அமலா க் கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வை க் கப்பட்டு உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து நீ க் கப்படுவதா க ஆளுநா் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தாா்.

இதையும் படி க் க : புதிய தலைமைச் செயலாளர் நியமனம்...! யார் இந்த சிவதாஸ் மீனா?

இந்நிலையில் ஆளுநாின் இந்த அதிரடி முடிவிற் கு முதலமைச்சா் மு. க.ஸ்டாலின், அமைச்சா் கள் மற்றும் கூட்டணி கட்சியினா் அனைவரும் எதிா்ப்பு தொிவித்தனா். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீ க் க உத்தரவை ஆளுநா் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதா க த கவல் வெளியா கி உள்ளது.

இந்த விவ காரத்தில் மத்திய அரசின் தலைமை வழ க் கறிஞரின் ஆலோசனை பெற இருப்பதா கவும், அதுவரை பதவி நீ க் க உத்தரவை நிறுத்தி வைப்பதா கவும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலினிடம் ஆளுநா் தெரிவித்துள்ளதா க த கவல் வெளியா கி உள்ளது.