“11-ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும்” - சபாநாயகர் அப்பாவு

“11-ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும்”  -  சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று   சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர்  காலை தொடங்கிய நிலையில்  சபாநாயகர் அப்பாவு தலைமையில்  அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர், வரும் 11 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும், நாளை  துணை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்று   கூறினார்.

இதையும்  படிக்க   | பொன்முடி மீதான மறு ஆய்வு வழக்கு ஒத்தி வைப்பு..!