பட்டாசால் ஏற்படும் தீக்காயத்துக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை...மா.சுப்பிரமணியன்

தீபாவளி பட்டாசால் தீக்காயம் ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 12 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டு தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார்

பட்டாசால் ஏற்படும் தீக்காயத்துக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை...மா.சுப்பிரமணியன்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.