படகுகளை மீட்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

இலங் கை அரசு வசம் உள்ள பட கு களை விடுவி க் க மத்திய அரசு க் கு அழுத்தம் கொடு க் கப்பட்டு வருவதா க மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கூறினார். 

உல க மீனவர் தினத்தையொட்டி மீனவ ம க் களு க் கு நலத்திட்ட உதவி கள் வழங் கும் நி கழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவல கத்தில் நடைபெற்றது. நி கழ்ச்சியில் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பங் கேற்று நலத் திட்ட உதவி களை வழங் கினார்.

இதையும் படி க் க : ஜெயலலிதாவை பாராட்டிய முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்!

தொடர்ந்து மீன் கண் காட்சியை பார்வையிட்ட அவர், நடமாடும் மீன் உணவ க ஊர்தி கள் உள்ளிட்டவற்றை தொடங் கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், இலங் கை அரசு வசம் உள்ள பட கு களை விடுவி க் க மத்திய அரசு க் கு அழுத்தம் கொடு க் கப்பட்டு வருவதா கூறினார்.