அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குமூலம் வீடியோ பதிவு...!

அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குமூலம் வீடியோ பதிவு...!

அமலாக்கத்துறை வழக்கப்படி அமைச்சர் செந்தில்பாலாஜியின் வாக்கு மூலங்கள் காணொளி வாயிலாக பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்க துறையினர் செய்தில்பாலஜியிடம் 3 வது நாளாக விசாரணையை துவங்கினர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அமலக்கதுரயினர் நேற்றைய முந்தினானம் அமைச்சர் செந்தில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டார். 

தயிர் சாதம் கேட்ட செந்தில் பாலாஜி.. வாங்கி கொடுத்த அமலாக்கத்துறை அதிகாரி..

நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 200 கேள்விகள் கேட்கப்பட்டது மேலும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிய வந்தது 

அதே போல இன்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை தொடங்கி இருக்கின்றார்  அமலாக்கத்துறை யின் வழக்கப்படி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் அனைத்தும் பதி எழுத்துபூர்வமாகவும்  வீடியோ மற்றும் ஆடியோ  வடிவிலும் பதிவு செய்ய படுகின்றது.

இதையும் படிக்க   | ”ஒரு தாய் இங்கே இருக்கும் நிலையில், மற்றொரு தாயை மணிப்பூரில்...” பாஜகாவை விளாசிய ராகுல்காந்தி!