கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்த நடிகை அமலாபால்... ஆடிப்போன ரசிகர்கள்! 

நடிகை அமலாபால் கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்த நடிகை அமலாபால்... ஆடிப்போன ரசிகர்கள்! 

நடிகை அமலாபால் கையில் சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழ்,மலையாளம்,கன்னடா ,தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.தமிழில் வீரசேகரன் படம் மூலம் அறிமுகமானவர்.ஆனால் அந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை என்றே கூறலாம். 

மைனா படத்தில் அமலாபால் நடித்த பிறகு இவரின் மீதான இமேஜ் மாறியது.மேலும் விக்ரம்,விஜய்,தனுஷ்,ஜெயம் ரவி போன்ற முன்னனி  நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.அதன் பிறகு தன்னுடைய திறமை மூலம் அவருக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு ஆடை படத்தில் உடை இல்லாமல் நடித்து சர்ச்சை ஆனதால் தன்னுடைய பட வாய்ப்புகளை இழ்ந்தார். 

அமலாபால் தற்போது துபாயில் இருக்கிறார்.கடந்த வாரம் தான் இவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதைதொட்டி, துபாயில் பார்ட்டி ஒன்றில் கையில் சரக்கு பாட்டிலுடன் ,நல்ல போதையில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்து அவருடைய ரசிக்ர்கள் அவரை திட்டியும், கொண்டாடியும் வருகின்றனர்.