அடுத்த மாதம் முதல் வருது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…  

இங்கிலாந்தில் அடுத்த மாதம் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் முதல் வருது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…   

இங்கிலாந்தில் அடுத்த மாதம் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா 2வது அலைக்கு பின் பல்வேறு நாடுகளில் உருமாறிய டெல்டா வைரஸ் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் இங்கிலாந்திலும் கடந்த சில மாதங்களாக நிலைமை மோசமாகியுள்ளது. இந்தநிலையில் அங்கு 3 கோடியே 20 லட்சம் மக்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க, அவர்களுக்கு 3வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த முயற்சியை செப்டம்பரில் தொடங்கி டிசம்பருக்குள் நிறைவு செய்ய அரசு முடிவுசெய்துள்ளதாகவும், இதுதொடர்பான விழிப்புணர்வு செப்டம்பர் 6ம் தேதி முதல் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.