நிலக்கரி சுரங்கத்தில் 22 பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது புகுந்த வெள்ளம்!

சீன நிலக்கரி சுரங்கத்தில் 22 பணியாளர்கள் பணியாற்றி கொண்டிருக்கும் பொழுது வெள்ளம் ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நிலக்கரி சுரங்கத்தில் 22 பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது புகுந்த வெள்ளம்!

சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்திற்குள் வெள்ளம் புகுந்தது அடுத்து வெள்ளத்தில் சிக்கிய ஊழியர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஷாங்க்ஸி மாகாணம் டுக்ஸிகூ கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.சட்ட திட்டங்களுக்கு புறம்பாக உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் அந்த சுரங்கம் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.


சட்ட திட்டங்களுக்கு புறம்பாக செயல்பட்டதால் இவ்விபத்து நிகழ்ந்திருக்க கூடும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து மூன்று போலீசாரை கைது செய்துள்ளனர்.மேலும் தப்பியோடிய சுரங்கத்தின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.