பிரதமர் பதவி விலக கோரி ஓரினசேர்கையாளர்கள் பேரணி..!!

தாய்லாந்து நாட்டில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி ஓரின சேர்க்கையாளர்கள் பேரணி நடத்த்தினர்.

பிரதமர் பதவி விலக கோரி ஓரினசேர்கையாளர்கள் பேரணி..!!

தாய்லாந்து நாட்டில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி ஓரின சேர்க்கையாளர்கள் பேரணி நடத்த்தினர்.

பாங்காக்கில் நடைபெற்ற இந்த பிரமாண்ட ஊர்வலத்தில் வண்ணமயமான உடைகளுடன் பல்வேறு வேடமிட்ட  ஓரினசேர்க்கையாளர்கள் அணிவகுத்தனர்.

அவர்கள் லாரி மற்றும்  வேன்களிலும் பதாகைகள் ,கொடிகள் ஏந்தியபடி முழக்கமிட்டு சென்றனர். நாட்டில் ஜனநாயகம் காப்பற்றப்படவேண்டும், கொரோனா காலத்தில் சரிவர செயல்படாத பிரதமர் Prayut Chan-o-cha பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த பேரணி நடைபெற்ற வழி எங்கும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.