ஐ.நா.அவை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஐ.நா.அவை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வு வரும் இந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் நாள் தொடங்கவுள்ளது.

இந்த அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 3 முதல் 5 வரை கட்டுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அவை தனது 193 உறுப்பு நாடுகளுக்கும் அறிவித்துள்ளது. நியூயார்க் நகரில் கோவிட் விதிமுறைகளை காரணம் காட்டி இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் மற்றும் அரசியல் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது பிரதிநிதிகளின் எண்ணிக்கை 3 முதல் 5 வரை இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.