சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைந கர் டெல்லி உட்பட நாடு முழுவதும் போலீசார் உச்ச கட்ட பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

கஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங் கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்ற இருப்பதால், அப்ப குதி முழுவதும் பல அடு க் கு போலீஸ் பாது காப்பு போடப்பட்டு ட்ரோன் கள் பற க் க தடைவிதி க் கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் இல்லம், குடியரசுத்தலைவர் மாளி கை உள்ளிட்ட ப குதி களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கோலா கலமா கொண்டாடும் வ கையில் பல்வேறு சிறப்பான ஏற்பாடு கள் செய்யப்பட்டு வரு கின்றன. தொடர்ந்து ம க் கள் அதி கம் கூடும் இடங் களான ரயில் நிலையங் கள், பேருந்து நிலையங் கள் மற்றும் விமான நிலையங் கள் உள்ளிட்ட இடங் களில் பாது காப்பு படையினர்  தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர் கள் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று மாநிலத்தின் பல்வேறு ப குதி களில் உள்ள விமானநிலையம், ரயில் நிலையங் கள், பேருந்து முனையங் கள் உள்ளிட்ட ம க் கள் கூடும் இடங் களில் சுமார் 40 ஆயிரம் காவலர் கள் பலத்த பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கோட்டையில் முதல்வர் மு. க.ஸ்டாலின் தேசிய கொடியேற்ற உள்ள நிலையில் அங் கும் ஏராளமான போலீசார் பது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் திருச்சி, சேலம் ரயில் நிலையங் களில் அசம்பாவிதங் கள் ஏதும் நடைபெறாமல் இரு க் க ரயில்வே போலீசார் மோப்பநாய் மற்றும் வெடி குண்டு நிபுணர் களின் உதவியுடன் பயணி கள் கொண்டு வரும் பொருட் கள் மற்றும் பை களை சோதனை செய்து வரு கின்றனர். 

இதையும் படி க் க || மூவர்ண விள க் கு களில் ஜொலி க் கும் சென்னை விமான நிலையம்!!