திடீரென டெல்லி சென்றார் இபிஎஸ்...!

பா.ஜ. க. கூட்டணி கட்சி கள் ஆலோசனை கூட்டத்தில் பங் கேற் க அதிமு க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் பரபரப்பா கி இரு க் கிறது. எதிர் க் கட்சி கள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை உருவா க் கி இரு க் கின்றன. அடி க் கடி ஆலோசனை கூட்டங் களும் நடத்தப்பட்டு வரு கின்றன. இந்த நிலையில், எதிர் க் கட்சி களின் வியூ கங் களை உடைத்து 'ஹாட்ரி க்' வெற்றி பெற பா.ஜ. க. தீவிரம் காட்டி வரு கிறது. 

இதற் கிடையில் பா.ஜ. க. கூட்டணி கட்சி கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறு கிறது. பா.ஜ. க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆ கியோர் தலைமையில் நட க் கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டணி கட்சி களு க் கு அழைப்பு விடு க் கப்பட்டு உள்ளது.

அதன்படி இந்த ஆலோசனை கூட்டத்தில் பங் கேற்பதற் கா க அ.தி.மு. க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலமா க டெல்லி சென்றார். அதிமு க - பாஜ கூட்டணியை உறுதி செய்யும் வ கையில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அமைந்துள்ளது.

இந்த கூட்டத்திற் கு பிற கு ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆ கியோரை எடப்பாடி பழனிசாமி தனித்தனியே சந்தித்து, பா.ஜ. க. கூட்டணியில் தொ குதி பங் கீடு குறித்து பேசுவார் என்று எதிர்பார் க் கப்படு கிறது.