ஸ்பீக்கர் பாக்ஸ் சரி செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே ஸ்பீக்கர் பாக்ஸ் சரி செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு

ஸ்பீக்கர் பாக்ஸ் சரி செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி மாறி வட்டம் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் லோகேஷ் (13) கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று வீட்டிலிருந்த லோகேஷ் பாடாத ஸ்பீக்கர் பாக்ஸ்  சரி செய்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த கந்திலி போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் சாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே ஸ்பீக்கர் பாக்ஸ் சரி செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு.திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியம் கசிநாயக்கன்பட்டி மாறி வட்டம் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் லோகேஷ் (13) கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

மேலும் படிக்க | பாம்பு கடி -சிகிச்சைக்கு தாமதம் - பலனின்றி உயிரிழந்த சிறுவன்

இந்த நிலையில் இன்று வீட்டிலிருந்த லோகேஷ் பாடாத ஸ்பீக்கர் பாக்ஸ்  சரி செய்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த கந்திலி போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  

மேலும் படிக்க|பேரிக்காய் மரங்களில் பூத்து குலுங்கும் பூக்கள்.

எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் சாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.