குதிரையின் மீது ஏறும்போது மணமகனின் பேண்ட் டார் டாராக கிழிந்த சம்பவம்.... ஷாக் ஆன மணப்பெண்!
திருமண ஊர்வலத்தில் குதிரையின் மீது ஏறும்போது மணமகனின் பேண்ட் கிழிந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருமண ஊர்வலத்தில் குதிரையின் மீது ஏறும்போது மணமகனின் பேண்ட் கிழிந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருமணம் என்பது இரு மனங்கள் இணைந்து ஒன்றாகும் ஒரு பந்தாமாகும்.திருமணம் ஒவ்வொரு மாநிலங்களிலும் அவர்களின் கலாச்சாரத்திற்று தகுந்தபடி நடைபெறும்.பொதுவாக வட மாநிலப் பகுதிகளில் திருமணங்களில் சற்று வித்தியாசமாக நடைபெறும்.அந்த வகையில் குதிரையின் மீது மணமகள் மற்றும் மணமகன் இருவரும் ஏறி அமர்ந்து ஊர்வலமாக சென்று வருவது வழக்கமான ஒன்றாகும்.
மாப்பிள்ளை குதிரையின் மீது ஏற தன் காலை தூக்கிப் போடும் போது அவர்களுடைய பேண்ட் கிழிந்து உள்ளது.இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பயங்கரமாக சிரித்துள்ளனர்.இதனால் கடுமையாக கோபம் அடைந்த மாப்பிள்ளை அதே கோபத்தில் தன்னுடைய குடும்பத்தினரை திட்டிவிட்டு, வேறு பேன்ட் எடுத்து வரச்சொல்லி கூறியுள்ளார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இதை பார்த்த மக்கள் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.
View this post on Instagram