”கிண்டிக்கு ஓரு கேள்வி” ஆளுநருக்கு எதிராக சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்...!

”கிண்டிக்கு ஓரு கேள்வி” ஆளுநருக்கு எதிராக சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்...!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட  போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறைகேட்டில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக ஆளுநா் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தாா்.

இதையும் படிக்க : ”ராகுல் காந்தி, செந்தில் பாலாஜி விவகாரம் நாளை இந்தியாவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தும்”ஆர்.எஸ். பாரதி காட்டம்!

ஆளுநாின் இந்த அதிரடி முடிவிற்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் மற்றும் கூட்டணி கட்சியினா் அனைவரும் எதிா்ப்பு தொிவித்தனா்.

இந்நிலையில் சென்னை முழுவதும்  மத்திய அமைச்சர்களின் ஊழல்களை பட்டியலிட்டு கிண்டிக்கு ஓரு கேள்வி என வாசகம் பொறிக்கப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.