பிரேசிலில் மக்களை கவர்ந்த கேட் கஃபே...

பிரேசிலில் திறக்கப்பட்டுள்ள cat cafe, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரேசிலில் மக்களை கவர்ந்த கேட் கஃபே...

கொரோனா காலத்தில் ஏராளமான  செல்லப்பிராணிகள் ஆதரவின்றி சாலைகளில் விடப்பட்டுள்ளன. அவ்வாறு சாலையில் விடப்பட்ட பூனைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில், ஒரு cat cafe திறக்கப்பட்டுள்ளது.

இங்கு வரும் மக்கள் பூனைகளுடன் விளையாடிக் கொண்டு உணவருந்தி செல்கின்றனர். மேலும் இங்கு வழங்கப்படும் அனைத்து உணவிலும் பூனையின் உருவம் இடம் பெற்றுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.