அமெரிக்காவின் புயல் மழைக்கு அதிகரித்த பலி எண்ணிக்கை!!

அமெரிக்காவின் புயல் மழைக்கு அதிகரித்த பலி எண்ணிக்கை!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் புயல் காரணமாக பெய்த கனமழையால்க கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் புயல் மழையால் ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக கலிஃபோர்னியா மாகாணம் சாண்டா பர்பரா என்ற இடத்தில் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.  கனமழையின் காரணமாக, 25 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.  பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், புயல் மழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  கடத்தப்பட்ட போதைப்பொருள்....கைப்பற்றிய விமான சுங்கத்துறை!!!