மாணவனுடன் உடலுறவு... தண்டனையில் இருந்து தப்பிக்க டீச்சர் செய்த காரியம் என்ன தெரியுமா..?

மாணவனுடன் உடலுறவு... தண்டனையில் இருந்து தப்பிக்க டீச்சர் செய்த காரியம் என்ன தெரியுமா..?

ஆசிரியை ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவன் ஒருவருடன் உடலுறவு வைத்து கொண்டுள்ளார். இதன் பிறகு வந்த பிரச்சனை.. கடைசியில் அந்த டீச்சர் செய்ய காரியம் என்ன.. பாருங்க

அமெரிக்காவில் மிசௌரி என்ற மாகாணத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக 23 வயது டீச்சர் ஒருவர் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் படிக்கும் 19 வயது மாணவனுடன் டீசருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு விடுதியில் தான் இவர்கள் முதன்முறையாக சந்தித்துள்ளனர். மாணவனை பார்த்ததும் டீச்சருக்கு பிடித்துவிட்டது. கட்டிப்பிடித்து அன்பை பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, ஆசிரியை மாணவனை ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இந்த விசியம் மாணவனின் குடும்பத்துக்கும், பள்ளி நிருவாகத்துக்கும் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து டீச்சர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தான் அணைத்து உண்மைகளையும் டீச்சர் கூறியுள்ளார். இறுதியில் 2019 ஆண்டு பிப்ரவரியில் கைதி செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.

ஆனால், தன் மீதான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நினைத்த டீச்சர், சம்மந்தப்பட்ட மாணவனையே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பின்பு டீச்சர் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. காரணம் என்னவென்றால், மாணவனுடன் உடலுறவு வைத்து டார்ச்சர் கொடுத்திருந்தாலும் அவரையே திருமணம் செய்து கொண்டதால், டீச்சர் மீதான புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து தப்பிக்க சம்மந்தப்பட்ட மாணவனையே திருமணம் செய்து கொண்டதால், வழக்கு சுமுகமாக முடிந்துள்ளது.