குழந்தை பிரசவித்த திருநங்கை!!!

அமெரிக்கா பகுதியில் பென்னட் எனப்படும் திருநங்கை ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.இது குறித்து பென்னட் தாய்மை எனப்படுவது பொதுவான ஒன்றாகும் அதனை பெண்மையோடு ஒப்பிட்டு கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும் என  கூறியுள்ளார்.

குழந்தை பிரசவித்த திருநங்கை!!!

கடந்த அக்டோபர் இல் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த பென்னட் காஸ்பர் வில்லியம்ஸ் மற்றும் அவரது கணவரான மாலிக் உடன் ஆரோக்கியமான ஆண் குழந்தையினை சிசேரியன் மூலம் பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பிரசவம் பார்த்து வரும் செவிலியர்களை பொதுவாகவே அம்மா என அழைப்பது வழக்கம். அப்படிப்பட்ட செவிலியர்கள் இதுவரை பெண்களுக்கு மட்டுமே பிரசவம் பார்த்து வந்த நிலையில் முதல் முறையாக ஒரு திருநங்கைக்கு பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய போதிலும் தற்போது பென்னட் பெற்றெடுத்த ஆண் குழந்தை செவிலியர்களை அம்மா என அழைத்து வருவது அவர்களிக்கிடையில் பெரும் ஆச்சரியத்தை நிகழ்த்தியுள்ளது.

இது குறித்து பென்னட் கருத்து தெரிவிக்கையில் குழந்தையை பெற்றெடுக்கும் அனைவரும் அம்மா அல்ல என குறிபிட்டதை அடுத்து செவிலியர்கள் அனைவரும் அவரது கருத்தை வரவேற்ற நிலையில் அதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள மருத்துவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் பென்னட் அவரது தாய்மை காலத்தை பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

முதலில் குழந்தையை பெற்றெடுத்த சில காலங்களில் அவர்களது குழந்தையான ஹட்சன் பென்னட்டை அம்மா என அழைக்க மறுப்பு தெரிவித்து வந்ததால் காஸ்பர் வில்லியம்ஸ் ஹட்சனிடம் பல முறை வற்புறுத்தியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பென்னட் கூறுகையில் நீங்கள் முயற்சித்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை அவை சாத்தியமா என்பதனை உண்மையில் அறிய முடியாது,கருப்பையுடன் பிறப்பதால் குழந்தையை கருத்தரிக்கவோ அதனை சுமக்கவோ முடியாது என கூறிய பின் 2014 ல் மாற்றத் தொடங்கிய தனது தாய் தந்தையை பற்றியும் அவர்களது பயணத்தை பற்றியும் பேசிய அவர் ஆகையால் தான் தாய்மை என்ற அடிப்படையில் பெண்மையை வரையறுப்பதை நிறுத்துவது முக்கியமானது எனவும் அதனை தொடர்ந்து எல்லா பெண்களும் தாயாகலாம் அதோடு எல்லா தாய்மார்களும் தங்கள் குழந்தையை சுமக்கிறார்கள் எனவும் அப்படி சுமக்கும் அனைவரும் தாயமார்கள் என்பது தவறான சமத்துவம்.

காஸ்பர் வில்லியம்ஸ் 2011 ஆம் ஆண்டின் போது தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை உணர்ந்து 2014 ஆம் ஆண்டில் மாற்றத்திற்கான முயற்சிகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அவை அவருக்கு விடுதலையை அளித்ததாக தெரிவித்தார்,மேலும் அவரது மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சை பற்றியும் கூறினார்.

கருத்தரிக்க முயற்சிப்பது வெற்றிகரனாக இருப்பது அதனுடன் கர்பமாக இருப்பது எல்லாம் அவரது பாலின அடையாளத்திற்கு ஏற்றதாக இல்லை எனவும், அவரது பாலினத்தை மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் கையாண்ட முறையையே அமைதியின்மைக்கான உண்மையான காரணமாக இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இதை பற்றி கூறிய அவர் எனது கர்பத்தை பற்றி நான் டிஸ்போரிக் செய்த ஒரே விஷயம் கர்பத்திற்கான உதவியை பெறும் போது எனக்கு ஏற்பட்டது தவறான பாலினமாகும் என கூறினார்.கர்ப்ப வணிகத்தை பற்றி சொல்லவேண்டுமென்றால் அமெரிக்காவில் உள்ள கர்ப்ப பராமரிப்பு நிறுவனம் முழுவதுமே இந்த தாய்மை என்ற கருத்தை விற்பனை செய்து வருவதை மையமாகக் கொண்டதாக கூறியுள்ளார்.இவை பாலினத்துடன் பின்னி பினைந்துள்ளதாகவும் அதில் தவறான பாலினத்திலிருந்து தப்பிப்பது கடினம் எனவும் கருத்து தெரிவித்ததனர். 

அவருக்கு முழு தாடி மற்றும் தட்டையான மார்பு மற்றும் அவருக்கு ஆண் பாலின குறிப்புகள் இருந்தபோதிலும் மக்கள் அவரை “அம்மா” “அம்மா” அல்லது மேடம் என்றவாறு அழைத்து வந்ததை யாவரும் நிறுத்தவில்லை என தெரியப்படுத்தினர்.இப்படிபட்ட ஒரு சூழலில் அவர் தற்போது ஒரு தந்தையாகவும் அக்குழந்தையை உருவாக்கியவர் என்பது பெருமைக்குரிய ஆதரங்களாக உள்ளதாக கூறினார்.

நான் என் சொந்த குழந்தையை உருவாக்கிய அப்பா என்று சொல்வதை விட வலிமையானது எதுவும் இல்லை என்று அவர் பெருமிதம் கொள்கிறார்.