நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முள்ளிவாய்க்கால் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாக மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் 10வது திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்றும், இந்த திரைப்படம் இளையராஜாவின் 1540வது படமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.