திருமணம் நடந்த சில நாட்களிலேயே, அவர் தனது மாமனார், நாத்தனாரின் கணவர் மற்றும் மற்றொரு நபர் மீது கூட்டுப் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
சமீப காலமாக எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
விவசாயி ஒருவர் சுமார் 87.97 ஏக்கர் நிலத்தை, எதிர்காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பூங்காவாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், வெறும் 10 டாலர் என்ற குறியீட்டு தொகைக்கு வழங்கினார்.
மிக முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க கத்தார் தலைநகர் தோஹாவில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்துள்ளன.