இந்தியாவும் நேபாளமும் பிரிட்டிஷ் காலத்திய வரைபடங்களையும் பதிவுகளையும் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர். ஆனால் பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஆவணம் காணவில்லை.
அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில், இந்த பரிமாற்றங்கள் மூலம் ஈரானுக்கு நிதி ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
டிரம்ப், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் செய்தியாளர்களை ஆபத்தில் விட்டுவிட்டுப் புறப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.