இந்த சம்பவத்திலும் நிர்பாயா வழக்கைப் போலவே, ஜன்னல்களில் தடிமனான திரைகள் (Curtains) தொங்கவிடப்பட்டு வெளிப்பார்வை மறைக்கப்பட்டிருந்தது. கேமராவோ (CCTV) அல்லது செயல்படக்கூடிய பாதுகாப்பு அமைப்புகளோ இல்லை.
"எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரமான, பாதுகாப்பான, பசுமையான, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களாக மாற்றுவது இன்றைய அவசியமாகும்." - முதலமைச்சர் விஜய்
நடிகை மாதுரி தீட்சித்தின் கணவர் டாக்டர் ஸ்ரீராம் நெனே, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுடனான தனது உரையாடல் குறித்துப் பகிர்ந்துள்ள தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.