இப்படித் தேர்தல் நடந்தால்....!
ஒரு விளையாட்டுப் போட்டியில் உண்மையிலேயே திறமை உள்ளவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், ஆடுகளம் நன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற இயலும். சில விளையாட்டுகளில், ஒரு தரப்பினருக்கு சாதகமாக விளையாட்டுத் திடல் அமைக்கப்படுவதாகவும், அதை பயன்படுத்தி சில அணிகள் வெற்றி பெறுவதாக...
தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு பொறுப்புள்ள குடிமகன் ஒருவர் வாக்களிக்க வந்தார்.
அனால் அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் அந்த குடிமகனை தடுத்து நிறுத்தி வாக்கு செலுத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.
என்னது ஒரு குடிமகனுக்கு இந்த நிலைமையா ? என அதிர்ச்சியோடு அங்கிருந்தவர்கள் உன்னிப்பாக...
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒருபுறம் களைகட்டி கொண்டிருக்க நேற்று இணையத்தில் வைரலாக பேசப்பட்டது நடிகர் விஜய்யின் சைக்கிள் பயணம் தான்.
நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்கு செலுத்த நடிகர் விஜய் சைக்கிளில் புறப்பட்டார்.
விஜய்யை தொடர்ந்து அவரது ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் பயணித்த நிலையில் விஜய் மாஸாக வாக்களிக்கும் மையத்திற்கு என்ட்ரி கொடுத்தார்.
விஜய் சைக்கிளில் வந்தது குறித்து...
நடிகர் சிம்பு, நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிம்பு வாக்களித்தார்.
இதேபோன்று, நடிகை ஆண்ட்ரியா அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட...
தமிழகம் முழுவதும் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் சத்குரு அவர்கள் வாக்களித்தார்
வாக்களித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த சத்குரு அவர்கள் கூறியதாவது.
தேர்தல் என்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல, நம் மனிதகுல வரலாற்றில் மிக...
வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு இயந்திரங்களை மாற்றி வைத்ததாக குற்றம்சாட்டி பெருந்துறை எம்எல்ஏவும் சுயேச்சை வேட்பாளருமான தோப்பு வெங்கடாசலம் வாக்கு மையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், தென்னந்தோப்பு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருடைய தென்னந்தோப்பு சின்னம் இரண்டாவது பெட்டியில் இரண்டாவது சின்னமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 30க்கும் மேற்பட்ட...
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் வாக்களித்து வந்த 105 வயது முதியவர், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கோவை மாவட்டம் கருப்பராயன் பாளையத்தை சேர்ந்தவர், மாரப்ப கவுண்டர். 1916-ம் ஆண்டு ஜுன் 1-ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது, 105 வயதாகிறது.
இவர், இந்தியா சுதந்திரம்...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது வாக்கை பதிவு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என கூறினார்.
மேலும் இந்த தேர்தலுடன் தீய சக்தியான திமுகவும், துரோக சக்தியான...
தஞ்சை மாவட்டத்தில் 2886 வாக்குச்சாவடி மையங்களில் 102 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பேட்டி அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மேல்நிலைப்பள்ளியில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம்...
பூத் சிலிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் உரிய ஆவணங்களுடன் வாக்களிக்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில்...
சென்னையில் முககவசம் அணியாமல் சென்ற நபரை பிடிக்க முயன்ற போது 2 கிலோ தங்க நகைகள் சிக்கியது.
சென்னை பெரியமேடு அருகே போலீசார் முக கவசம் அணியாதவர்களுக்கு...